Loneliness puts a special burn on sunsets and makes night air, chill morel!!


உன்னுடன் பேசி விட்டு,
மௌனத்தில் கரையும் அந்த சில நொடிகள் தான்,
ஏக்கத்தில் அழுகிறது!
ஆனால்,
அது ஏனோ
உன் கன்னம் நனைக்க மறுக்கிறது !!




I could hear your voice every night!
Somewhere in the distance, which ends somewhere in infinity!
I ran all the night to cover the miles!
……………………………………………….
Only a smile and look, then darkness again…
Silence again………..

Thursday, July 15, 2010 at 9:12 AM

5 Comments to "Loneliness puts a special burn on sunsets and makes night air, chill morel!!"

ஒரு ஏகாந்த நிலைக்கு இந்த கவிதை என்னை கூட்டிச் சென்றது என்று சொல்வது கூட அதன் அழகை கலைத்து விடும்.... என்பதால் இத்தோடு நிறுத்தி...

எனக்குள் மூழ்கத் தொடங்குகிறேன்...!

Loneliness has its own sweet way of emphasizing its presence...more so through your words...

Thanimaikku ippadi oru maatru uvamai...
Rasikum vithathil varthaigal..nandri :)

//அது ஏனோ
உன் கன்னம் நனைக்க மறுக்கிறது !/

miga rasitha varigal

please remove word verification and enable moderation

Post a Comment